Saturday, October 13, 2007

பயம்


உன் தெருவை கடக்கும் போதெல்லாம்
உன்னை பார்த்து விட மாட்டேனா
என்ற ஏக்கம் இருக்கும், அதனினும் அதிகமாக
உன்னை பார்த்து விட கூடாது
என்ற பயம்தான் அதிகம் இருக்கிறது.
பார்த்து விட்டு தெரியாதவன் போல்
நீ இருந்துவிட்டால் நான் எனக்கே
தெரியாதவன் ஆகி விடுவேனோ
என்கிற பயம்

No comments: